குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-08-02 12:43 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்கு ஏரிக்குகரை தென்புறம் மற்றும் மேல் புறம் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக போதுமான அளவு குடிநீர் வருவது இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்