குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-02 10:48 GMT

கோவை மாநகராட்சி 38-வது வார்டு பொம்மனம்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், அப்போதைய மக்கள் தொகைக்கு அதில் சேகரித்து வினியோகிக்கும் குடிநீர் போதுமானதாக இருந்தது. தற்போது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே புதிதாக மற்றொரு தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்