சரி செய்யப்படுமா?

Update: 2023-07-16 17:43 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட லெட்சுமிபுரத்தில் குடிதண்ணீர் வசதி சரியாக இல்லாத காரணத்தினால் இந்தப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருக்கும் அடி தண்ணீர் குழாயை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த குழாய் தற்பொழுது பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீருக்கு சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இந்த அடிகுழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்