குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2023-07-16 16:37 GMT

ஆழ்வார்திருநகரி யூனியன் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு வீட்டு இணைப்புகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்