தீர்வு காணப்படுமா?

Update: 2023-07-16 15:21 GMT

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சில கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்