வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-07-12 16:37 GMT
மந்தாரக்குப்பம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதாசாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்