குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-05 16:16 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களே வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. அன்றாட தேவைகளுக்கு குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்