சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-07-05 11:38 GMT

கரூர் மாவட்டம், புன்செய் கடம்பங்குறிச்சி பெரியவரப்பாளையத்தில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆதனால் தற்போது சிதிலமடைந்து வருகிறது. மேலும் இதனை தாங்கி நிற்கும் தூண்கள் சிதிலமடைந்து காணப்படுவதினால் நீர்த்தேக்க தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்