கலங்கலான குடிநீர்

Update: 2023-07-02 18:08 GMT

சேரன்மாதேவி தாலுகா புதுக்குடியில் குடிநீரில் மாசுக்கள் கலந்து கலங்கிய நிலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே குடிநீரை பருகும் நிலை உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்