குடிநீர் பற்றாக்குறை

Update: 2023-06-28 17:38 GMT

மதுரை மாவட்டம் வில்லாபுரம் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது 6நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது இதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் வினியோகிக்கப்படும் குடிநீரும் சில சமயங்களில் மாசடைந்து வருகிறது. எனவே இப்பகுதியில் முறையாக தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்