பராமரிக்கப்படாத தண்ணீர் தொட்டி

Update: 2023-06-21 14:26 GMT

காஞ்சிபுரம் மாவட்டம்,குன்றத்தூர் மேதாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிக்கபடாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்