நடவடிக்கை தேவை

Update: 2023-06-14 15:09 GMT

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சில கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆதலால் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்