குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-06-04 15:17 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் உள்ளது. இதனால் குளத்தில் அதிக அளவில் தண்ணீா் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்