சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2023-06-04 07:43 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா முள்ளூர் பஞ்சாயத்து முத்துகுமாரபுரத்தில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பக்கத்து ஊர்களுக்கு சென்றும், குட்டையிலும் தண்ணீர் பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் மினி லாரிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.12-க்கு விலைக்கு வாங்குகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்