குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-05-31 14:47 GMT

பெருந்துறை பேரூராட்சி பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்