நடவடிக்கை தேவை

Update: 2023-05-28 07:35 GMT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவர்குளம் தேரிவிளை ஊரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்