குடிநீர் வசதி தேவை

Update: 2022-07-22 17:39 GMT

வடமதுரை ஒன்றியம் பி.கொசவப்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து தருவார்களா?


மேலும் செய்திகள்