குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2023-05-21 17:25 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் தாகத்தால் பரிதவித்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்