கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தாகத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீா் பந்தல் அமைக்க வேண்டியது அவசியமாகும்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தாகத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீா் பந்தல் அமைக்க வேண்டியது அவசியமாகும்.