சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-07 18:16 GMT
விழுப்புரம் தேவனாதசாமி நகரில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்