குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-04-26 13:59 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர் தெரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரத்தில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்