தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-04-26 11:35 GMT

தேங்கி நிற்கும் மழைநீர்

உடுமலை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற வளாகத்துக்குள் தேங்கி நிற்கும் மழை நீரால் அலுவலகத்துள்ளே செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.ஊராட்சி ஊழியர்கள் தண்ணீர் வெளியே செல்லவும் இனிமேல் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா???

சதீஷ்குமார் கணக்கம்பாளையம்,

9965558380

மேலும் செய்திகள்