தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2023-04-26 09:30 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் எடப்பாடி-ராசிபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர்  மாதம் ஒரு முறை தான் வருகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்