கரை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-26 07:30 GMT

கரை சீரமைக்கப்படுமா?

துவரங்காட்டில் ஒரு தனியார் பள்ளியும், அதன் எதிரே சாலையோரத்தில் ஒரு குளமும் உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் கரைப்பகுதி விரிசலடைந்து காணப்படுகிறது. அது உடைந்து விழுவதற்கு முன் குளத்தின் கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி. 94456 37194

மேலும் செய்திகள்