குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-04-23 16:46 GMT
ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வாறுகாலுக்குள் செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்