குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-16 17:10 GMT
குறிஞ்சிப்பாடி அருகே கருங்குழி கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைத்து, அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்