குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-16 09:41 GMT

இடிகரை பேரூராட்சி சரவணா கார்டன், ஜிம் கார்டன், ஆப்பிள் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. 8 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்