வீணாகும் குடிநீர்

Update: 2023-04-12 13:21 GMT

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பெரிய கருப்பூர் கிராமத்தில் சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்