உடைந்த குடிநீர் குழாய்

Update: 2023-04-09 16:02 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து தெருக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைபட்டு நீர் பெரும்பாலும் வீணாக செல்கிறது. இதனால் தெருக்குழாயில் போதிய  குடிநீர் வருவதில்லை. எனவே இந்த பகுதியில் உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்