குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள்

Update: 2023-04-02 17:30 GMT
புவனகிரி ஒன்றியம் நெல்லிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்