மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-04-02 15:19 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பூலாங்குளத்து பட்டி பஸ் நிறுத்தம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போதிய அளவிலான மின்விளக்குகள் இல்லை. இதனால் மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போதிய அளவிலான மின்விளக்குகள் அமைத்து பொதுமக்களை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்