தேங்கி கிடக்கும் மழைநீர்

Update: 2023-04-02 09:24 GMT

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் அம்மன் நகரில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்குள்ள சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இது தவிர சாலையும் பழுதடைந்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்