குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-03-29 14:50 GMT
திருச்சி மாநகராட்சி, 13-வது வார்டுக்குட்பட்ட வடக்கு ஆண்டார் வீதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்