பொதுமக்கள் சிரமம்

Update: 2023-03-29 14:28 GMT

விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் சரி வர வரவில்லை. இதனால் தண்ணீருக்காக மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்