குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-29 14:26 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம், டி. கடம்பன் குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிரண்டைக்குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்