குடிநீருக்காக அலையும் பெண்கள்

Update: 2023-03-29 12:46 GMT

பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக பெண்கள் காலி குடங்களுக்கு நீண்ட தூரத்துக்கு குடிநீர் தேடி அலையும் நிலை உள்ளது. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்