தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரம் செயல்படுமா?

Update: 2023-03-22 11:21 GMT
கோடை சீசன் தொடங்க உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனால் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரங்கள் சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அதை முறையாக சீரமைத்து குடிநீர் எந்த நேரமும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சம்சுதீன், கூடலூர்.

மேலும் செய்திகள்