கூடுதல் தண்ணீர் வருமா?

Update: 2023-03-22 10:12 GMT


கோவை பள்ளப்பாளையம் பேரூராட்சி பாரதிபுரம் அருணகிரிநாதர் வீதியில் கடந்த 8 மாதங்காக மாலை நேரத்தில் தண்ணீர் வருகிறது. ஆனால் சுமார் 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் விழுகிறது. அதுவும் குறைந்த அளவில் மட்டும் விழுகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக அவர்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்