சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா?

Update: 2023-03-22 08:54 GMT
கோத்தகிரி கடைவீதி பகுதிக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யபட்டு வந்த நிலையில் தற்போது அங்குள்ள மோட்டாரின் உந்து சக்தி குறைந்ததால் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. எனவே வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்