சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-03-19 17:54 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதில் இருந்து வரும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு பல வித பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்