பயன்பாட்டுக்கு வருமா? குடிநீர் தொட்டி

Update: 2023-03-19 16:56 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் கவுனூர் செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி உடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்