கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2023-03-19 14:32 GMT
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உள்பட்ட துறையூர் திருமுருகன்நகர், பாரதிதெரு போன்ற பகுதிகளில் நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்