மண்ணில் புதைந்த ஆழ்துளை குழாய்

Update: 2023-03-12 17:05 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வரும் சாலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை குழாய் பழுதடைந்து மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய் சீரமைக்கப்படுமா?

-சாமி, ஏரியூர்.

மேலும் செய்திகள்