பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அடிகுழாய்

Update: 2023-03-12 16:07 GMT

வேடசந்தூர் தாலுகா வி.சிங்காரக்கோட்டையில் இருந்து கானப்பாடி செல்லும் சாலையோரத்தில் உள்ள அடிகுழாய் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. அடிகுழாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த அடிகுழாயை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்