நடவடிக்கை எடுப்பார்களா? (சிவகங்கை)

Update: 2023-03-08 16:22 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பனங்குடி கிராமத்தில் தண்ணீர் சேமிப்பை மேலும் விரிவுபடுத்த மதகுகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் தண்ணீர் சேமிப்பை அதிகபடுத்துவதுடன் விவசாயம் போன்ற தொழில் வளங்கள் மேலும் வளமடையும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்