முறையாக குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-03-05 12:36 GMT

கூடலூர் நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்