குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-03-05 12:09 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்துள்ள வேளையில், வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நீரின் தேவையும் அதிகரித்துள்ளதால், குடிநீர் வினியோகத்தை சீர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்