குடிநீர் வருவதில்லை

Update: 2023-03-01 15:37 GMT

குடிநீர் வருவதில்லை

அவினாசி தாலுகா உப்பிலிபாளையம் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக நீண்ட தூரம் அலையவேண்டியுள்ளது. வசதி உள்ளவர்கள் காசு கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். வசதியற்ற ஏழை-எளியவர்கள் குடங்களை வண்டியில் கட்டிக்கொண்டு நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரவேண்டியுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பிலிபாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி,உப்பிலிபாளையம்.

9842605641

மேலும் செய்திகள்