சுகாதார சீர்கேடு

Update: 2023-03-01 08:21 GMT

சுகாதார சீர்கேடு

திற்பரப்பு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டூர்கோணம் பகுதியில் மிகவும் பழமையான பஞ்சாயத்து கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகில் நிற்கும் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் கிணற்றின் உள்ளே விழுகிறது. இதனால், கிணற்றின் தண்ணீர் மாசடைந்து சுகாதர சீர்கேடு ஏற்பட்டு தூர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வின், கோட்டூர்கோணம்.

மேலும் செய்திகள்