குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

Update: 2023-02-19 15:48 GMT

வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை 3-வது வார்டில் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்